Oct 18, 2014

01ம் நாளின் இரண்டாம் கட்ட அமர்வின் இரண்டாவது சன்மார்க்க உரை.

சுன்னத் வல் ஜமாஅத் மாநாட்டின் முதலாம் நாளின் 02 ம் அமர்வில் தற்போது "மௌலித் ஓதுதலும் கந்தூரி கொடுத்தலும்" என்னும் தலைப்பில் சன்மார்க்க சொற்பொழிவினை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் சங்கைக்குரிய மௌலவீ  NM. நவாஸ் அத்லீ அவர்கள்.