Oct 19, 2014

இரண்டாம் நாள் நிகழ்வின் இரண்டாம் உரை.

மாநாட்டு மண்டபத்தில் தற்போது அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் செயலாளர்  சங்கைக்குரிய மௌலவீ  KRM.ஸஹ்லான் றப்பானீ  BBA. (Hons),JP அவர்கள் "வஸீலா தேடலும் இரட்சிப்புத் தேடலும்" என்னும் தலைப்பில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.