Oct 18, 2014

இரண்டாம் அமர்வின் 03ம் உரை.

மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் அமர்வில் சங்கைக்குரிய மௌலவீ MM. ஜுமான் (றவ்ழி) அவர்கள் "கப்றுகளைத் தரிசித்தலும் கட்டிடம் கட்டலும்" என்னும் தலைப்பில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.