Oct 20, 2014

இரண்டாம் அமர்வு ஆரம்பம்

எமது ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் இரண்டாம் அமர்வு ஆரம்பித்தது.

நிகழ்வில் நடைபெற்று முடிந்த இஸ்லாமிய கீதத்தைத் தொடர்ந்து நகர சபைத் தவிசாளர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். ஜெஸீம் ஜே.பீ. அவர்களால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது அதன் பின் சங்கைக்குரிய தென்னிந்திய அறிஞர் பீ.ஏ. ஹாஜா முயீனுத்தீன் பாகவீ அவர்கள் உரை நிகழ்த்துவார்கள்.