Nov 14, 2014

மல்கம்பிட்டி வாழும் இரு மகான்கள் சிக்கந்தர் வலிய்யுல்லாஹ், கலந்தர் வலிய்யுல்லாஹ்

சிக்கந்தர் வலிய்யுல்லாஹ், கலந்தர் வலிய்யுல்லாஹ்

இவ்விரு வலீமார்களும் ஒரு தாய் பெற்ற சகோதரர்கள். “ஈரான்” நாட்டின் “குறாஸான்” மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவ்விருவரும் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை நகரை அடுத்துள்ள “மல்கம்பிட்டி” என்றழைக்கப்படுகின்ற நெல்வயல் பகுதியில் அடக்கம் பெற்றுள்ளார்கள். வாழை மரங்கள் நிறைந்த விசாலமான காணி ஒன்றில் இவர்களின் “தர்ஹா” அமைந்துள்ளது. இருவரும் ஒரே அறையில் துயில்கின்றார்கள்.

அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள இவர்களின் “தர்ஹா” காட்டு யானைகள் நடமாடும் பகுதியில் உள்ளது.
தொடரும்....

மல்கம்பிட்டி தர்ஹாவின் அழகிய தோற்றம்



சிக்கந்தர், கலந்தர் வலீமார்களை தரிசிப்பதற்காக 13.11.2014 அன்று சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களுடன் ஸியாறத்திற்காக சென்றபோது... 









அற்புதங்கள் நிறைந்த இறைநேசர்களின் இரு கப்றுகளையும் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்கள் முத்தமிடும் போது...