அகிலத்தாரின் அருட்கொடை, ஆருயிர் நாதர் அஹ்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பிக்கும் நன்நோக்கில் தேசிய சுன்னத் வல் ஜமாஅத் சபை ஏற்பாட்டில்
மாபெரும் மீலாதுன் நபீ விழா - 2016
காலம் - 01.01.2016 (வெள்ளிக்கிழமை)
நேரம் - பி.ப 04.00 மணி - இரவு 10.00 மணி வரை
இடம் - ஹிஸ்புல்லாஹ் மண்டபம், காத்தான்குடி.
.............................................................
தென்னிந்திய மற்றும் இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளின் சிறப்பு சொற்பொழிவுகள்.
மௌலவீ, அல்ஹாஜ், அல்ஹாபிழ், அப்ழலுல் உலமா, அபுத்தலாயில்
M. ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலீ MA. ஹழ்றத் அவர்கள்.
தலைவர் - சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை
அதிபர் - ஹைறுல் பரிய்யஹ் மகளிர் அறபுக் கல்லூரி, சென்னை-இந்தியா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சங்கைக்குரிய மௌலவீ MN. ஜுமான் றவ்ழீ
அதிபர் - அல் அமீனிய்யஹ் மகளிர் அறபுக் கல்லூரி, அடுழுகமை, பாணந்துரை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சங்கைக்குரிய மௌலவீ
காதிமுல் கல்வத் மௌலவீ குலாம் முஹம்மத் அரூஸீ
பேஷ் இமாம், மருதானை ஜும்அஹ் பள்ளிவாயல், கொழும்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இப்புனிதமிகு விழாவில் சகோதரர்கள், இறைநபீ நேசர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வருமாறு அன்பாய் அழைக்கின்றோம்.







