தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் காண்பிக்கப்பட இருந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திரு முடி இன்று காண்பிக்கப்படாது.
பிரிதொரு தினத்தில் காண்பிக்கப்படும். திகதி பின்னர் அறிவிக்கப்படும்.