Dec 12, 2014

18வது வருட தங்கள் மௌலானா வாப்பா கந்தூரி

கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ, ஆஷிகுல் அவ்லியா, குத்புஸ்ஸமான், அஸ்ஸெய்யிதுஸ் ஸாதாத்,அஷ்ஷெய்கு அப்துர் றஸீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவா்களின் 18வது வருட அருள் மிகு கந்தூரி இன்ஷா அல்லாஹ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்ஆ பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடை பெறவுள்ளது.

புனித கந்தூரி- 15-12-2014 திங்கட்கிழமை பி..9.00 மணி

        
மஜ்லிஸ் நிகழ்வுகள்
பி. 5.00மணி-புனித திருக்கொடியேற்றம்
தொடந்து- கத்முல் குர்ஆன் தமாம் வைபவம்  

மஃரிபின்பின்-தங்கள் மௌலானா வாப்பா பெயரிலான மவ்லிதும் வித்ரிய்யாஹ் ஷரீபஹ்வும் 

இஷாவின் பின் புனித பயான் நிகழ்வுதுஆதபர்றுக் விநியோகம்ஸலவாத்துடன் நிறைவு

இந்நிகழ்வுகளில் முஹிப்பீன்களும்,முரீதீன்களும் கலந்தும் காணிக்கை நேர்சைகளை வழங்கியும் திங்களொளி முகத் தங்கள் நாயகத்தின் அருள் பறக்கத்தை பெற்றேகுமாறு அனைவரையும் அன்பாக அழைக்கிறாம்.