சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ Dr. அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் தொகுக்கப்பட்டு புனித காதிரிய்யஹ் திருச்சபையினால் கடந்த 18.06.2014 அன்று 28வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் புனித திருக்கொடி ஏற்ற நிகழ்வை அடுத்து வெளியீடு செய்யப்பட்ட நூலினை எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்துள்ளோம்.