Jun 3, 2013

- 26.06.1960 - விஷேட நிகழ்வு

 சங்கைக்குரிய அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களால் 26.06.1960ம் ஆண்டு காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் பள்ளிவாயலும் அதன் சுற்றுமதிலும் கட்டப்பட்டது. 2002ம் ஆண்டு  இப்பழைய பள்ளவாயல் உடைக்கப்பட்டு புதிய பள்ளிவாயல் அவ்விடத்தில் நிர்மானிக்கப்பட்டுவருகிறது.

இந்தவகையில் 06.06.2013 அன்று இதில் இறுதியாக இருந்த முன்பக்க பள்ளிவாயல் சுவரும் உடைக்கப்பட்டது. இது 53 வருட பழமையானதாகும்.