Oct 28, 2011

காதிரிய்யஹ் திருச்சபை

மெளலவீ MMA. மஜீத் றப்பானீ
தலைவர் காதிரிய்யஹ் திருச்சபை

அல்லாஹூ தஆலா, தன்னைப் பற்றிய அறிவை மக்களுக்கு எத்திவைப்பதற்காகவும், அவர்களை ஆன்மீக வழியில் நடாத்திச் சென்று அவர்களைத் தூய்மைப்படுத்தி, தீக்குணங்களில் இருந்து அவர்களை விலகச் செய்து, தன்பக்கம் அவர்களின் சிந்தனையைத் திருப்புவதற்காகவும் நபீமார்களை இவ்வுலகில் தோற்றுவித்தான்.

நபீமார்களின் வருகை முத்திரையிடப்பட்டபின் மக்களைத் தன் பக்கம் அழைத்துச் செல்வதற்காக நபீமார்களின் வாரிசுகளான இறைஞானத்தை நன்கறிந்த ஆலிம்கள், ஷெய்ஹ்மார்கள், வலீமார்களை அல்லாஹூ தஆலா தோற்றுவித்தான். 

எனவேதான் நபீமார்கள், வலீமார்கள், ஷெய்ஹ்மார்கள் அனைவரும் இவ்வுலகில் செய்த பணி ஆன்மீகப் பணியேயாகும். இப்பணிக்கு நிகரான பணி எதுவுமே கிடையாது. 

Oct 27, 2011

சொர்க்கம் புகும் ஒரு கூட்டம் எது ?

மௌலவீ HMM. இப்றாகிம் நத்வீ

எனது உம்மத்துக்கள் எழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிவார்கள். அவற்றில் ஒரு கூட்டத்தைத் தவிர அனைத்துக் கூட்டத்தினரும் நரகில் நுழைவார்கள். என்று நவின்றார்கள் நபீகள் நாதர் (ஸல்) அவர்கள். 

அங்கிருந்த தோழர்கள் அந்த ஒரு கூட்டம் யார் என்று நபீகளிடம் கேட்டனர். அதற்கு நபீகள் அவர்கள் “ நானும் எனது தோழர்களும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ” என்று பதிலளித்தார்கள். 

பிறிதொரு ஹதீதின்படி “ நானும் எனது குடும்பமும் இருந்த கொள்கையில் இருந்தவர்கள் ” என்று நவின்றார்கள். 

இந்த நபீ மொழியில் இருந்து “ லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் ” என்று நம்பி, மொழிந்து வழி நடந்தவர்களான நபீகள் நாதரின் “ உம்மத் ” சமூகத்தவர்தான் 72 கூட்டமாக பிரிவார்கள் என்றும், அவர்களில் ஒரு கூட்டம்தான் சொர்க்கம் நுழையும் என்றும், ஏனைய எழுபத்தொரு கூட்டத்தவரும் நரகில் நுழைவார்கள் என்றும் சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டம் நபீகளின் – அவர்களின் தோழர்களின், குடும்பத்தவரின் வழி நடந்தவர்கள் என்றும் தெளிவாகிறது.

கொழும்பு தெமட்ட மரத்தடி தர்ஹாவில் கொலுவீற்றிருக்கும் அஷ் ஷெய்கு உஸ்மான் வலிய்யுல்லாஹ் அவர்கள்

ஸியாரத்தின் அமைவிடமும் சிறப்பும்

எமது இலங்கைத் திருநாட்டில் ஆத்மீக ஒளிபரப்பிய அவ்லியாக்கள் பலர் ஆங்காங்கே சமாதியுற்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கிரீடமாக திகழ்பவர்கள், கொழும்பு மாநகரில் மாண்புடன் இலங்கும், அல்-குத்புஸ்ஸெய்லான், ஹழ்ரத் அஸ்ஷெய்கு-உஸ்மான் வலியுல்லாஹ் ஆவார்கள். இவர்களது புனித ஸியாரம் கொழும்பு-07 கறுவாக்காடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது.இங்கே தினமும் சாதி,மத பேதமின்றி மூவின மக்களும் ஒன்று கூடுகின்றனர். இன ஒற்றுமையின் சின்னமாகத்திகழும் இந்த தர்ஹா ஷரீபில் ஆன்மிகத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், உட்பட அனைவரும் வந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர் இவர்களது கறாமத் என்னும் அற்புதம் நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இருந்து மக்கள் சமுத்திரம் இங்கு வந்து கூடுவதற்கு காரணமாக அமைகின்றது. 

ஸியாரத் தோன்றிய வரலாறு.

Nov 29, 2010

​மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களின் உரை




ஒரு ஆலிமின் மரணம் அகிலத்தின் மரணம்

2012ம் ஆண்டு புஹாரீ ஷரீப் மஜ்லிஸ் பயான்

வலீமார்களிடத்தில் நேரடியாக உதவி தேடலாமா?...

திருக்கொடியின் மகத்துவங்கள்

நபிகள் நாயகம் நம் போன்றவர்கள் அல்லர்

வலீ என்றால் யார்?

எதிர்பார்திருங்கள் இறுதி நாளை

Nov 13, 2010

நிகழ்வுகள்

காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயிலில் நடைபெற்ற  மவாஹிபுஸ் ஸெய்ன் பீ மனாகிப் ஹஸனைன் மவ்லித் மஜ்லிஸ் முஹர்றம் 10ம் நாள் நிகழ்வுகள்... 
05.12.2011
 





Oct 26, 2010

மர்ஹும் MSM. பாறூக் காதிரீ அவா்களின் உரை

தங்கள் வாப்பா பற்றி

தீனைக்காத்த பத்ரிய்யீன்கள்

மத்ஹபுகளும் தரீக்காக்களும்

இஸ்லாமிய மார்க்கம்

சங்கைக்குரிய ஞானபிதா அவர்களின் உரை

தலைபாத்திஹாவின் தாற்பர்யம்..

இறைவன் செய்த நிஃமத்

ஆன்மீக வழிகாட்டி அம்பா நாயகம் அவர்கள்..


மாற்றப்படாத சட்டங்கள்..

அஹமியம் பொங்கும் அஹமத் கபீருர் ரிபாஈ

அதிகம் திக்ர் செய்வோர் யார்?...

மாமேதை இமாம் முஹ்யித்தீன் இப்னு அறபீ...

மஹப்பதுர்றசூல்

​பெருமானார் வாழ்கையும் எமது நடைமுறையும்

தொழுகையும் பாவமன்னிப்பும்..

நோன்பின் சிறப்பம்சம்2

நோன்பின் சிறப்பம்சம்1

​தௌபா

இறுதி நாளின் 15 அடையாளங்கள்

இமாம் ஹுஸைன் (றழி) அவர்கள்

நோன்பும் அகமியமும்

ஹஜ்பெருநாள்தின விஷேட உரை - வஹ்ஹாபிசம் ஒரு நச்சுக்காற்று


05.11.2011 காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸ் சிறப்புரை - உளத்தூய்மை

இறை சோதனை

இறைநாட்டங்கள்

பித்அத் விளக்கம்

இஃதிகாப்

ஹஜ்ஜின் கடமைகள்

ஷரீஅத் சட்டம் - தொழுகை

ஷரீஅத் சட்டம் - தொழுகையின் நேரங்கள்

ஷரீஅத் - மலசலகூட ஒழுக்கங்கள்

Feb 3, 2010

இணையத்தள ஆரம்பமும் நிகழ்வுகளும்



07.11.2011 ஹஜ்பெருநாள் தினம் காலை 9.45 மணிக்கு www.shumsme.com இணையத்தளம் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவா்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. தொடா்ந்து அல்ஜாமிஅதுர்றப்பானிய்யஹ் மாணவன் MT.ஸுஹ்தீ அவர்களின் கிறாஅத்துடனும் மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA அவா்களின் இணையத்தள அறிமுக உரையுடனும் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வுகளைத்தொடா்ந்து  சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவா்களால் ஹஜ்பெருநாள் தின சிறப்புரை இடம்பெற்றது.
மேலும்..........

நிகழ்வுகளின் பின்னர் காலை 11.00 மணிக்கு shums media unit அலுவலகம் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவா்களால்  திறந்து வைக்கப்பட்டது.