Sep 24, 2014

முஹம்மது நபியின் அடக்கஸ்தலத்தை இடமாற்றும் சர்ச்சைக்குரிய ஆலோசனை உலக முஸ்லிம்களால் நிராகரிக்கப்பவேண்டியதே! பகிரங்கப்படுத்திய தினகரனுக்கு நன்றிகள்.



மௌலவீ இப்றாஹீம் நத்வீ J.P
அதிபர் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்
காத்தான்குடி-05

2014 செப்டம்பர் 4ம் திகதி வெளிவந்த தினகரனின் 5ஆம் பக்கத்தில் முஹம்மது நபியின் அடக்கஸ்தலத்தை இடமாற்ற சர்ச்சைக்குரிய ஆலோசனைஎன்ற கட்டுரையை படித்தபோது அதிர்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன், கியாமத் நாள்தோன்றி விட்டதோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது.

        
        மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாயலின் அருகே அதைச் சேர்ந்தாற்போல் நபிகள் திலகம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அது அவர்களும் அவர்களின் மனைவி ஆயிஷஹ் அன்னையும் வாழ்ந்த இடமாகும்.

        நபிகள் (ஸல்) அவர்கள் இவ் உலகை விட்டும் பிரிந்தபோது  அவர்ளை எங்கே அடக்கம்செய்வது என்று சஹாபாக்களும் குடும்பத்தினரும் ஆலோசனை செய்தனர்.

        சிலர் ஜன்னதுல் பகீயில் அடக்கப்படவேண்டுமென்றும் சிலர் மஸ்ஜிதுன் நபவீ பள்ளியில் அடக்கப்பவேண்டுமென்றும் சிலர் இப்றாஹீம் நபீ அடக்கப்பட்ட இடத்தில் அடக்கப்பவேண்டுமென்றும் கருத்துக்ளை பகிர்ந்தனர். ஆனால் அபூபக்ர் சித்தீக் (றழி) அவர்கள் எந்த 

Sep 11, 2014

Aug 23, 2014

அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களது 37வது வருட மா கந்தூரி - (காணொளி இணைப்பு)

சங்கைக்குரிய அல் ஆலிமுல் பாழில் அபுல் இர்ஃபான் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களது 37வது வருட மா கந்தூரி கடந்த 11.08.2014 திங்கட்கிழமை அன்று சரியாக மாலை 05.00 மணிக்கு புனித திருக்கொடி ஏற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகியது. 

கொடியேற்றத்தைத் தொடர்ந்து அன்னவர்களது புனித அடக்கஸ்தலத்துக்கு சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்களாலும் ஏனைய உலமாஉகளாலும் போர்வை போர்த்தப்பட்டு; இறை நேசர் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களது பறக்கத்தைக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரினதும் சமாதானம், சுபீட்சம், நிம்மதியான வாழ்வு வேண்டி துஆ ஓதப்பட்டது.

Aug 20, 2014

வஹ்ததுல் வுஜூத் ” ஞானம் தொடர்பான கேள்விகள்



பின்வரும் வசனங்களுக்கான விடையையும், விபரத்தையும் “வஹ்ததுல் வுஜூத் ” ஞானத்தை எதிர்ப்பவர்களிடமிருந்து எதிர்பாக்கிறோம்.





Aug 9, 2014

Aug 2, 2014

Aug 1, 2014