Aug 9, 2014
Aug 2, 2014
Aug 1, 2014
Jul 28, 2014
முப்பெரும் மகான்களின் முபாறக்கான கந்தூரி.
3:47 PM
(நிகழ்வுகள் தொடர்பான காணொளியும் புகைபடங்களும் உள்ளே.)
அதிசங்கைக்குரிய அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு முஹம்மது அப்துல் காதிர் ஸூபீ ஹைதறாபாதீ (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ காதிரீ காஹிரி (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் (கத்தஸல்லாஹு ஸிர்றஹுல் அஸீஸ்), ஆகிய முப்பெரும் மகான்களின் முபாறக்கான கந்தூரி கடந்த 21/07/2014 திங்கள் பிற்பகல் செவ்வாய் இரவு புனித தறாவீஹ் தொழுகையின் பின் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
Jul 20, 2014
முப்பெரு நாதாக்கள்
3:20 PM
மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) (BBA)
இமாமுல் ஆரிபீன், சுல்தானுல் வாஇழீன் பஹ்றுல் ஹகாஇகி வத்தகாஇக் . அஷ்ஷெய்க் முகம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி அவர்கள்
அஷ்ஷெய்க் அகமது மீரான்“வெள்ளி ஆலிம்” (வலீ)அவர்கள்
ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள்.
இலங்கையில் இஸ்லாமியப்
பணிபுரிந்த பெரியார்களில்
காயல்பட்டணத்தைச் சேர்ந்த பெரியார் அஷ்ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி ஹஸ்ரத் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்கள் தென்னிந்தியாவின்
காயல்பட்டணத்தின் கம்பெனியார்
குடும்பத்தில் அபூபக்கர் சித்தீக் (றழி) அவர்களின் 39வது தலைமுறையில் ஹிஜ்ரி 1322 ம் ஆண்டு சீ.ஏ.கே. அகமது முஹ்யித்தீன், முகம்மது இப்றாஹீம் நாச்சி தம்பதியினருக்கு
கடைசிக் குழந்தையாய்
பிறந்தார்கள்.
Jul 17, 2014
Jul 14, 2014
Jul 9, 2014
வஸீலா தொடர்பான வெளிநாட்டு பத்வாக்கள்.
5:52 PM
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ Dr. அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களால் தொகுக்கப்பட்டு புனித காதிரிய்யஹ் திருச்சபையினால் கடந்த 18.06.2014 அன்று 28வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் புனித திருக்கொடி ஏற்ற நிகழ்வை அடுத்து வெளியீடு செய்யப்பட்ட நூலினை எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்துள்ளோம்.













