தொடர் - 02
-மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) BBA(Hons)-
ஸலாத்துல்வுழூ:
வுழூச்செய்தபின் தொழும் தொழுகை' என்று இதற்குப் பெயர். வுழூ செய்தபின் வுழூவின் சுன்னத் என நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுவது சுன்னத்தாகும் முதலாவது ரக்அத்தில் பாத்திஹா சூராவிற்குப்பின்,
ولو انّهم اذ ظّلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرّسول لوجدوا الله توّابا رحيما
என்ற ஆயத்தை ஓதி'அஸ்தஃபிருல்லாஹ்' என மூன்று முறை கூறி 'குல்யாஅய்யுஹல்காபிரூன்' சூராவைஓதுவதும்










.jpg)




